Thursday 13 June 2013

மலர் மகள்




மலர் மகளே 
மதுரமே மதியழகே,
மங்கலவல்லியே 
மாதேவன் மனமிருப்பவளே,
மாது எந்தன் 
மனத்து எண்ணங்களை 
மாண்புரு சொல்லாக்கிடு தாயே !
முறையிட்டுள்ளேன் பணிவுடன் 
முன்னமர்ந்து முறைபடுத்திடு, 
முழுஒளி தந்திடு 
மனமார்ந்த நன்றிகள் 
மாறாது என்றென்றும்......

No comments:

Post a Comment