மதுரமொழி
Thursday 13 June 2013
மலர் மகள்
மலர் மகளே
மதுரமே மதியழகே,
மங்கலவல்லியே
மாதேவன் மனமிருப்பவளே,
மாது எந்தன்
மனத்து எண்ணங்களை
மாண்புரு சொல்லாக்கிடு தாயே !
முறையிட்டுள்ளேன் பணிவுடன்
முன்னமர்ந்து முறைபடுத்திடு,
முழுஒளி தந்திடு
மனமார்ந்த நன்றிகள்
மாறாது என்றென்றும்......
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment