பந்தங்களில்
பிணக்குற்று,
பிறவிப்
பெருங்கடலில்
பிறந் திறந்து,
புண்பட்டு
அல்லலுறும்
புல்லிய
பல்லுயிர்கள்
பற்றியிருக்கும்
ஆணவப்
பிசாசை
அடியோடு,
பிடுங்கி
ஒழித்து
பித்தன்
பதமடைந்து
பேரின்பத்
தெள்ளமுதம்
பருகிட
உற்ற,
உறுபொருள்
அருளே!
No comments:
Post a Comment