மதுரமொழி
Friday 19 September 2014
அருளாளன்
ஆசு
நீக்கும்
ஆசானாய்
,
சீலமிகு
சிவஉருவாய்
,
ஞாலமெங்கும்
ஞான
ஒளியாய்
,
வியாபகமாய்
விளங்கும்
அருளாளனின்,
அருட்
சிறப்புரைக்க
அமுத
மொழிகளை
அதரங்கள்
அசைபோட,
அண்டகோடிகளி
லெல்லாம்
அசைந்தாடுகிற
தென்னகம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment