Saturday 15 August 2015

இறைமை


ஓங்கராப் பொருளே
வினைதீர்க்கும் வித்தகனே,
வெற்றிதரும் விநாயகனே
போற்றி போற்றி!

இம்மைப் பொருளின்பமும்
மறுமை முத்தியின்பமும் தரும்
மங்கல இலக்குமியே,
மன்னுக நின்புகழ்!

நாவிற்கு உகந்த
நற்றுணை யாகும்
நற்றாய் சரசுவதியே,

நமோ நமக!

No comments:

Post a Comment