மதுரமொழி
Saturday 15 August 2015
இறைமை
ஓங்கராப்
பொருளே
வினைதீர்க்கும்
வித்தகனே
,
வெற்றிதரும்
விநாயகனே
போற்றி
போற்றி
!
இம்மைப்
பொருளின்பமும்
மறுமை
முத்தியின்பமும் தரும்
மங்கல
இலக்குமியே,
மன்னுக
நின்புகழ்
!
நாவிற்கு உகந்த
நற்றுணை
யாகும்
நற்றாய்
சரசுவதியே,
நமோ
நமக
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment