Saturday 8 August 2015

அகவை அறுபது




எனக்கு எல்லாம் தெரியும்.
நான் வாழ்ந்த அனுபவம்
உன் வயசு - கேளு 
நான் சொல்றதைக் கேளு,
     ஆமாம்! (மற்றவர்களிடத்தில்)

எதுவும் புரியலையே,
எல்லாம் மறக்குது .
கண்ணும் மங்குது .
நாலடி நடந்தா - காலு
நாள் முழுதும் வலிக்குது.

நாராயணா! (மனதில்

No comments:

Post a Comment