மதுரமொழி
Saturday 8 August 2015
அகவை அறுபது
எனக்கு
எல்லாம்
தெரியும்.
நான்
வாழ்ந்த
அனுபவம்
உன்
வயசு
-
கேளு
நான்
சொல்றதைக்
கேளு,
ஆமாம்!
(
மற்றவர்களிடத்தில்
)
எதுவும்
புரியலையே,
எல்லாம்
மறக்குது
.
கண்ணும்
மங்குது
.
நாலடி
நடந்தா
-
காலு
நாள்
முழுதும்
வலிக்குது.
நாராயணா
! (
மனதில்
)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment