Saturday 1 August 2015

பஞ்சபூதங்களின் பரிணாமம் உடல்





ஓர்  ஆன்மா உறைகின்ற இடம் உடல் ஆகும். அவ்வுடம்பானது ஐம்பூதங்களால்  ஆனது. அத்தகைய உடம்பு ஆன்மாவுடன் சேர்ந்திருந்தால் அன்றி தனியாக இயங்க இயலாது.


  • எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு - மண்ணின் கூறுகள் 
  • சிறுநீர், இரத்தம், வியர்வை, சிலத்துமம், சுக்கிலம் - நீரின் கூறுகள் 
  • உடற்சூடு, மூளைக்கோளாறு, வெப்பம் - தீயின் கூறுகள் 
  • சுவாச காரியம் - காற்று 
  • பேச எழும் உதானன் - விபானன் 


இவ்வாறு மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய பஞ்சபூதக் கூறுகளின் கட்டமைப்பு உடலாகும்.





No comments:

Post a Comment