மதுரமொழி
Tuesday 18 August 2015
அத்தை மடி
அதிமதுரப்
பூவழகே
-
நீ
அழுததாலே
மேற்கே
அந்தவானமும்
அழுகுதே,
அந்திச்சூரியனும்
மயங்குதே,
அம்மலையரசி
தாங்காமல்
-
கண்
அருவி
நீர்
சொரியுதே,
அரும்பு
மலரே
அழுதது
போதுமடி
,
அத்தைமடி
வந்திடடி
-
உன்னை
அரவணைத்துத்
தாலாட்ட
ஆயிரம்
பிறப்புப்
போதாதடி
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment