Saturday 15 August 2015

சித்தாந்தம்


சிந்தை முழுதும்
சிவமே நினைவாய்,
சீவனை மறந்து
சிற்றம்பலவானை நினைக்கும்     
சிந்தைப் பொழுதெல்லாம்
சிறுதுளி தேன் பருகிய  
செம்மை உணர்வுப்பிறக்கையில்,
சித்தாந்தத் தேனடையாம்
சாகரத்தின் சாராம்சத்தை

சொல்லிடவும் முடியுமோ?

No comments:

Post a Comment